கொழும்பில் தமிழர் ஒருவரை அச்சுறுத்திய மர்மநபர் யார்? பொலிஸார் தகவல்.

கொழும்பில் தமிழர் ஒருவரை சினிமா பாணியில் கடத்திச் சென்று கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் பம்பலபிட்டியில் வைத்து தமிழர் ஒருவரை அச்சுறுத்தி பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஏற்கனவே விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருவர் என தெரியவந்துள்ளது. விடுதலையாகுவதற்கு... Read more »