யாழில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குந்தா இந்து கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (22.11.2022) மாலை கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டிலிருந்த ஒரு பவுண் தங்க தோடு, இருபதாயிரம் ரூபா பணம், முப்பது   பால்மா பெட்டி ஆகியன கொள்ளை கும்பலால் கொள்ளையிடப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு... Read more »