கொரோனா நோயாளர்கள் வீட்டில் இறப்பதைத் தடுக்க நடவடிக்கை!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் மரணமடைவதை தடுப்பதற்கு உள்ளூர் சுகாதார அதிகாரிகளால் மாற்றுத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளரான வைத்தியர். ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். வீட்டில் ஏற்படும் கொரோனா இறப்புகளைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாகமே அவர்... Read more »