கொரோனா தொற்றினால் நேற்று 18 பேர் மரணம்.

நாடளாவிய ரீதியில், நேற்று (30) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 18 பேர் மரணமடைந்தனர் என்று, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,733 ஆக அதிகரித்துள்ளது. Read more »