யாழ்.மாவட்டத்தில் 41 பேர் உட்பட வடக்கில் 75 பேருக்கு தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 41 பேர் உட்பட வடக்கில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் 249 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 75 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். யாழ்.மாவட்டத்தில் 41 பேருக்கு தொற்று.  யாழ்.போதனா... Read more »