கொத்துரொட்டி வாங்க சென்ற இளைஞர் படுகொலை.

கொத்துரொட்டி வாங்குவதற்காக சென்ற இளைஞர் ஒருவர், ஹோட்டல் உரிமையாளருடன் ஏற்படுத்திக்கொண்ட முறுகலையடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம், காலி பத்தேகம நகொடவில் நேற்று (2) இடம்பெற்றுள்ளதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில், 26 வயது இளைஞர் ஒருவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். பத்தேகம நாகொட பிரதேசத்திலுள்ள... Read more »