கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கல் பணியை கைவிடும் ஜப்பான்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை நிறுத்துவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜப்பானிய நிறுவனம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான திட்டத்துக்கான நிதியுதவி இடைநிறுத்தியதையடுத்தே, ஜப்பான் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையத்தில் புதிய பல்நோக்கு முனையம்... Read more »