கப்ரக வாகனம் – லொறி விபத்தில் தாய் பலி; மகன் படுகாயம் |

எம்பிலிப்பிட்டிய தனமல்வில வீதியில் இடம்பெற்ற விபத்தில் 56 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். செவனகல பிரதேசத்தில் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் இவர்கள் பயணித்த கப் ரக வாகனம் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக செவனகல பொலிசார் தெரிவித்தனர். கப் ரக வாகனத்தில்  முன் ஆசனத்தில் பயணித்த... Read more »