கூட்டுறவு திணைக்களத்தில் அரசாங்கத்தோடு ஒட்டியிருப்பவர்கள், கட்சி சார்பானவர்கள் ஜனநாயக மறுப்பில் ஈடுபடுகின்றனர்- பா.உ.சி.சிறிதரன்

யாழ் மாவட்ட கூட்டுறவு திணைக்களத்தில் அரசாங்கத்தோடு ஒட்டியிருப்பவர்கள், கட்சி  சார்பானவர்கள் ஜனநாயக மறுப்பில் ஈடுபடுகின்றனர், என்றும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்  கூட்டுறவு சங்கங்களின் சமாசத்திற்க்கு எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி நியமன அடிப்படையில் ஒரு கட்சி சார்ந்தவர்களை நியமனம் செய்வதையும் கண்டிப்பாதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்... Read more »