குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை..! அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அசாத்சாலி விடுதலை.. |

மத குழுக்களிடையே பகைமையை துாண்டிய குற்றச்சாட்டில் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கின்றது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி... Read more »