குறுந்தூர வீதி ஓட்ட போட்டி மணற்காடு சந்தியிலிருந்து ஆரம்பமானது.

தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவில் வடக்கு இளைஞர்களால்    நாளைய தினம்  வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் நடாத்தப்படவுள்ள பாரம்பரிய விளையாட்டு போட்டியின் முதன் நிகழ்வாக இன்றைய தினம் குறுந்தூர வீதி ஓட்ட போட்டி இன்று இடம் பெற்றது. இன்று பிற்பகல் 5:30 மணியளவில் மணற்காடு... Read more »