இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன்! 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் நலன்களுக்காக செயற்பட்டுவருகின்ற குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன், அண்மைக்காலமாக இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால் அழைக்கப்பட்டு விசாரணை என்கின்ற போர்வையில் அச்சுறுத்தப்பட்டு வந்துள்ளார். இறுதியாக, ஏப்ரல் 30-2022 அன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு சுமார்... Read more »

மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின் மறைவுச் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு இரங்கல்….!

மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின் மறைவுச் செய்திகேட்டு ஆழ்ந்த துயரடைந்தோம் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு இன்றையதினம் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது, ரொய்ட்டர் , பீ.பீ.சி,... Read more »