நான்காவது அதிகார தூண் உருவாகியுள்ளது: கோட்டாபயவை தப்பியோட வைத்த மக்கள் புரட்சி – குமார் குணரட்னம் –

மக்களின் இறையாண்மை பலத்தை நடைமுறைப்படுத்தும் புதிய தூண் உருவாகியுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் இருக்கும் கட்சிகள் இலக்க விளையாட்டுக்களுக்கு செல்லாவது இதனை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் முன்னிலை சோசலிசக்கட்சியின் பிரதான செயலாளர் குமார் குணரட்னம் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.... Read more »

ஜனாதிபதி, 13 ஆம் திகதி பதவி விலகல் என்பது மற்றுமொரு சதி….! குமார் குணரட்னம்!

மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என முன்னிலை சோஷலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை இன்று நடாத்திய அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் யாருக்கு அதிகாரம் கிடைத்தாலும் போராட்டத்தின் எதிர்பார்ப்புகளுடன் சமரசம்... Read more »