பருத்தித்துறை நகரசபை முன்றலில் குடும்பம் ஒன்று போராட்டதில்…. !

தனக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து  பருத்தித்துறையை வீ எம் வீதியை  சேர்ந்த ஒருவர் இன்று பருத்தித்துறை நகரசபை முன்றலில் காலை 9:00 மணிமுதல் பிற்பகல்வரை  அவரது குடும்ப சகிதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது. தமக்கு பாதிப்பான முறையில் அயல் வீட்டுக்காரர்... Read more »