குடியரசுத் தலைவர் செயலணியுடன் சைவர்கள் சந்திப்பு.

ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணியை நேற்று சந்தித்துள்ளதாக கலாநிதி சிவசேனை தலைவர் மறவன்புலவு க சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகத்தனருக்கு அனுப்பிய செய்திக் குறிப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் அனுப்பிய செய்திக் குறிப்பு வருமாறு. இலங்கை... Read more »