கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரின் கல்விச் சேவையை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு.

திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னாள் கல்விப் பணிப்பாளரும் தற்போதய கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருமான நகுலேஸ்வரி புள்ளநாயகத்தின் கல்விச் சேவையினை பாராட்டி திருக்கோவில் வலயக் கல்வி அதிகாரியால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். நிகழ்வு திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் வலயக் கல்விப்... Read more »