கிளிநொச்சி வட்டக்கச்சி விநாயகர் வீதியை அபிவிருத்ததி செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்குமாறு கவனயீர்ப்பு…!

கிளிநொச்சி வட்டக்கச்சி விநாயகர் வீதியை அபிவிருத்ததி செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்குமாறு இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மக்கள் முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக கூடிய மக்கள், கவனயீர்ப்பில் ஈடுபட்டு மாவட்ட செயலக வளாகத்தை சென்றடைந்தனர்.... Read more »