கிளிநொச்சி பாடசாலை அதிபர்கள் சிலர் ஆசிரியர்கள்மீது அராஜகம் …பிரதிநிதி குற்றச்சாட்டு.

கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் உள்ள சில பாடசாலைகளில் கடமையில் இருக்கின்ற அதிபர்கள் தமதுஆசிரியர்கள் மீது அராஜகங்கள் புரிந்து வருவதாக ஆசிரிய சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர் நாடளாவிய ரீதியில் ஆசிரியர் தொழிற்சங்கம் முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் கிளிநொச்சியில் எதிர்வரும்... Read more »