கிளிநொச்சி பசுமைப்பூங்காவிலும் நினைவேந்தல்…..!

கிளிநொச்சி பசுமைப்பூங்கா வளாகத்தில் தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு நேற்று(18-05-2022) மாலை  சுடரேற்றி   மலர் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில்   பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட தமிழின படுகொலையின்  13... Read more »