வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் கிளிநொச்சியில் ஆரம்பமானது.

வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட பயணம் நேற்று மாலை கிளிநொச்சியை வந்தடைந்தது. இன்று காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட பயணத்தின் ஆரம்ப நிகழ்வு பரந்தன் சந்தியில் இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கலுடன் ஆரம்பமான பயணத்தில் “வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் ” மற்றும் உறவுவுகற்கு நீதி... Read more »