சற்று முன்னர் இரண்டு இளைஞர்கள் கிணற்றில் வீழ்ந்து மரணம்.பருத்தித்துறையில் சம்பவம்…!

சற்றுமுன்னர் வடமராட்சி பருத்தித்துறை  உபயகதிர்காமம் பகுதியில் தோட்ட கிணற்றில் விழுந்த இரண்டு இளைஞர்கள் லரணமடைந்துள்ளதாக அஙகிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இளைஞர் ஒருவர் கிணற்றில் தவறி வீழ்ந்த நிலையில் அவ் இளைஞனை காப்பாற்ற கிணற்றில் குதித்த மற்றைய... Read more »