கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – இலகடி பகுதியில் நேற்று புதன்கிழமை சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியைச் சேர்ந்த பரமுநாதன் தக்சயன் என்ற 11 வயதுச் சிறுவனே பொதுக்கிணறு ஒன்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து... Read more »

கிணற்றில் வீழ்ந்து மாணவன் உயிரிழப்பு!!

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் 15 வயது மாணவன் கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் பாடசாலையின் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த விடுதிக்கு அருகிலிருந்த கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறினர். கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட மாணவன், கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.... Read more »