மட்டு வவுணதீவில் மாமனிதர் கிட்ணன் சிவநேசன் 15 ம் ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட யாழ் மாவட்ட முன்னாள நாடாளுமன்ற  உறுப்பினர் மாமனிதர் கிட்ணன் சிவநேசன் 15 ம் ஆண்டு நினைவேந்தல் திங்கட்கிழமை (06)  மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட... Read more »