கால்வாயில் விழுந்து குடும்பஸ்தர் சாவு.

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ்  பிரிவுக்குற்பட்ட பிரமந்தனாறு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கால்வாயில்  விழுத்து உயிரிழந்துள்ளார். 09.10.2021 நேன்றைய தினம் இரவு  வேலை முடித்து தனது வீட்டுக்குச்சென்று கொண்டிருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்கள் தேடி வந்த நிலையில் 10.10.2021... Read more »