காலி முகத்திடல் பகுதிகளில் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுமாறு காலக்கெடு! –

கொழும்பு காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள, அனுமதியற்ற கட்டுமானங்கள் மற்றும் பயிர்களை உடனடியாக அகற்றுமாறு, பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.இது தொடர்பில், எதிர்வரும் 5 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு முன்னர் நடவடிக்கை எடுக்குமாறு, கொழும்பு கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன்,... Read more »