காலிமுகத்திடலை விட மிக மோசமாக மாறியுள்ள ஆரியகுளம் : தர்சானந் விசனம்

யாழ். ஆரியகுளமானது தற்போது கொழும்பு காலிமுகத்திடலை விட மிக மோசமான அளவிற்கு சென்றுகொண்டிருப்பதாக யாழ். மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு  வழங்கிய நேர்காணலில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஆரிகுளத்து சூழலில் ஜோடியாக குடைகளுடன்... Read more »