முறையான பின்பற்றலுடன் காற்றாலை திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் -எஸ்.ஜீவநாயகம்

முறையான பின்பற்றலுடன் காற்றாலை திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என கிளிநொச்சி பிரகைள் குழுவின் செயலாளர் எஸ்.ஜீவநாயகம் தெரிவித்துள்ளார். பூநகரி மற்றும் மன்னார் பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஃ அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றைய தினம்... Read more »