எரிபொருள் விநியோகிக்காததால் காரைநகர் வலந்தலை சந்தியை முடக்கி போராட்டம்!

காரைநகர் – வலந்தலை சந்தியை முடக்கி பொது மக்களால் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலந்தலை சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் பம் நேற்றையதினம் பழுதுபட்டது. ஆகையால் அந்த பம்மினை திருத்தம் செய்வதற்கு எரிபொருள் நிரப்பு நிலையம் முயற்சிக்கவில்லை எனக்கூறி... Read more »