காரைதீவில் முள்ளிவாய்க்கால் நீங்காத நினைவுகள் அனுஷ்டிப்பு.

13  ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழ் மக்கள் துன்பங்களின் நினைவுகள் என்றும் மறக்கமுடியாத அளவிற்கு உறவுகளைப் பறிகொடுத்த நாளை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்காலில் மக்கள்பட்ட துயரங்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காரைதீவுப் பொதுச்சந்தை முன்றலில் காரைதீவு பிரதேசசபைத் தலைவர் கே.ஜெயசிறில்... Read more »