காணிதகராறு காரணமாக ஒருவரின் கை துண்டிப்பு..

கிளிநொச்சிபொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கண்டாவளை பகுதியில் 11.10.2021 அன்றையதினம் காணி பிரச்சனை காரணமாக இடம்பெற்ற கை கலப்பு முற்றியதன் காரணமாக மாமன் கையை மருமகன் கோடுரமாக வெட்டி ஆற்றில் வீசிவிட்டார். மருமக ஒரு இந்து கோவில் அர்ச்சகர் சம்பவம் அரிந்த உரவினர்கள் காயமடைந்தவரை உடனடியாக தருமபுரம்... Read more »