காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி ஜெயவனிதா கைது!

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா நேற்று மாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். வவுனியா ஏ9 வீதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2210 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி... Read more »

இலங்கையில் இடம் பெற்ற மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொதுஜன வாக்கெடுப்பு நடாத்த வேண்டும்…!எம்.கே.சிவாஜிலிங்கம்.(வீடியோ)

ஐக்கிய நாடுகள் சபையின் தலமையில், ஏற்பாட்டில் இலங்கையில் இடம் பெற்ற மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொதுஜன வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என தமிழ் தேசிய கடைசியின் பொது செயலாளர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று சர்வதேச வலிந்து  காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில்... Read more »