சட்டவிரோத மணல் அகழ்வாளர்களால் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல்.

சட்டவிரோத மணல் அகழ்வை  தடுத்து நிறுத்தி , மணல் கடத்த முயன்ற ஒருவரை பிடித்து விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்த இளைஞர் ஒருவர் மணல் அகழ்வு கும்பலால்  தாக்குதலுக்கு உள்ளான நிலையில் நேற்றைய தினம்  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்... Read more »