களி மண்ணால் வீதி அமைத்து கள்ள மண் ஏற்றும் கும்பல்,நாகர்கோவிலில் சம்பவம்.!(வீடியோ இணைப்பு)

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோதமான மணல் அகழ்வு அதிகரித்துள்ளாத பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். சில காலமான வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் குடாரப்பு பகுதிகளில் சட்டவிரோதமான மணம் அகழ்வு அதிகரித்துள்ளதாகவும் அதனை தடுக்க வேண்டியவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். தமது நாகர்கோவில் கிராமத்தின்... Read more »