கல்முனை பிரதேசம் முற்றாக முடங்கியது! –

கல்முனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு, மருதமுனை ஆகிய கிராமங்களில் ஊரடங்குச் சட்டத்தினால் அங்குள்ளவீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.கல்முனை பொலிஸ பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு, மருதமுனை ஆகிய கிராமங்களில் ஊரடங்குச் சட்டத்தினால் அங்குள்ள வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இங்குள்ள பாண்டிருப்பு,மருதமுனை ஆகிய... Read more »