கலாசார மத்திய நிலைய திறப்பவிழாவில் பௌத்த மதகுருவுக்கு முன்னுரிமை! ஒத்துாதிகள் குறித்து மக்கள் முணு முணுப்பு.. |

யாழ்.சண்டிலிப்பாய் கலாச்சார மத்திய நிலையத்தின் திறப்புவிழாவில் தமிழ் கலாச்சாரத்திற்கு முன்னுரிமை வழங்காத சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பிரதம விருந்தினராக... Read more »