கரைச்சி பிரதேச சபையில் கண்டன பிரேரனை நிறைவேற்றம்….!

(கிளிநொச்சி) தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் போதைவஸ்து கடத்தியவர் என்று  கூறிய வார்த்தைக்கு இன்று கரைச்சி பிரதேச சபையில் கண்டன பிரேரனை முன்  வைக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் பாராளுமன்ற அமர்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் தமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு... Read more »