மக்கள் சேவகன், மக்களுக்காக வாழ்ந்தவன் கந்தையா ஜெயசீலன்.அவர்களது இழப்பு பேரிழப்பாகும்.

ஒரு மக்கள் சேவகன், மக்களுக்காக வாழ்ந்தவன் கந்தையா ஜெயசீலன்.அவர்களது இழப்பு பேரிழப்பாகும் மக்களுக்காக இரவு பகல் பாராது யுத்த காலத்திலும் அதற்கு பின்னரான காலத்திலும் தன்னை  அர்ப்பணித்து பணியாற்றியவர்தான் கந்தையா ஜெயசீலன்/சீலன் அவர்கள், reerdo என்று சொல்லப்படுகின்ற புனர்வாழ்வு கல்வி பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின்... Read more »