கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் நிறைவு. மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பு.

முகமாலை கிராம சேவையாளர் பிரிவில் 2186 ஏக்கர் காணியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் நிறைவுபெற்ற நிலையில் அவை இன்று மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட முகமாலை இத்தாவில் வேம்பொடுகேணி, கிளாலி மற்றும் அல்லிப்பளை கிராம சேவகர் பிரிவில் தொடர்சியாக... Read more »