கனேடிய நாடாளுமன்ற தீர்மானத்தால் சீற்றம்! கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து கண்டனம் தொிவித்த பீரிஸ்.. |

மே -18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக கனேடிய நாடாளுமன்றில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் இலங்கை தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.  இலங்கைக்கான பதில் கனேடிய உயர்ஸ்தானிகரை நோில் அழைத்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதுடன், முள்ளிவாய்க்கால்... Read more »