கட்டுத்துவக்கு வெடித்ததில் 3 வயது யானைக்குட்டி பரிதாபகரமாக பலி –

கட்டுத்துவக்கு வெடித்ததில், மூன்று வயது நிரம்பிய பெண் யானைக்குட்டி ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது என்று வனவிலங்குத் திணைக்களத்தின் அனுராதபுரம் காரியாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திவுல்வெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீமின்னாவல, அலுத்வௌ வாவிக்கு அருகில் குறித்த யானைக்குட்டி உயிரிழந்துக் கிடந்ததைக் கண்டு பிரதேச மக்கள்... Read more »