கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி கொள்ளையிட முயற்சி, கட்டிப்போட்டு கவனித்த மக்கள்….!

யாழ்.நகர்ப்பகுதியில் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி திருட வந்த ஒருவரை பிடித்து நையப்புடைத்த பொதுமக்கள், பின்னர்  பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று (04) மதியம் யாழ்.கைலாசபிள்ளையார் கோவிலின் அருகில் உள்ள சொக்கன் உணவகத்தில் இடம்பெற்றுள்ளது.  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தான் கொண்டு செல்லும்... Read more »