கடலில் காணாமல் போனவர்கள் கரை சேரந்தனர்….!

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியில் கடல் தொழிலிற்க்கி சென்று காணாமல் போனவர்கள் சற்றுமுன் கரை சேர்ந்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நேற்று முன்தினம் பிற்பகல் நான்கு மணியளவில் கடற்றொழுலிற்கு சென்ற ஆதிகோவிலடியை சேர்ந்த இருவர் நேற்று முதல் கடலில் தொடர்பு  களற்று இருந்த இரண்டு மீனவர்கள்... Read more »