கடற் தொழில் இல்லாத மீனவர்களுக்கு அமைச்சர் அனுமதி வழங்கியது பொய்யானது — மட்டு மாவட்ட மீனவர் சங்கங்கள் கடும் கண்டனம்!!

கடற் தொழில் இல்லாத மீனவர்களுக்கு அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா அனுமதி பத்திரம் வழங்கியுள்ளார் என்பது பொய்யான பிரச்சாரம் எனவே அந்த உண்மைக்கு புறம்பான  இவ் பிரச்சாரத்துக்கு மட்டு மாவட்ட மீனவர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வெஸ் ஒப் மீடியா கற்கை... Read more »