கடற்படையினரின் செயற்பாடு குறித்து இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஸ்டாலின் உத்தரவு.!

இந்திய மீனவர்கள் மீது எந்தவிதமான வன்முறையையும் நிகழ்த்தக்கூடாது என இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். குறித்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஆகஸ்ட் 1-ம் நாள் அன்று, கோடியக்கரை... Read more »