யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா பலியெடுப்பு! மேலும் 6 பேர் மரணம், கடந்த 10 நாட்களில் மட்டும் 62 பேர் மரணம்.. |

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  இதன்படி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 25 வயதான தாய், யாழ்.வண்ணார் பண்ணையை சேர்ந்த 60 வயதான பெண், பருத்தித்துறையை சேர்ந்த 78 வயதான ஆண், மற்றும் பருத்தித்துறை வைத்தியசாலையில்... Read more »