முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கம்பர்மலை சந்தியிலும் இடம்பெற்றுள்ளது…!

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கம்பர்மலை சந்தியிலும் நேற்று  வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது. பாரதி சனசமூக நிலைய  இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட இன் நிகழ்வில் முன்னதாக வன்னிச்சை அம்மன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம் பெற்றன. இதனைத் தொடர்ந்து கம்பர்லை சந்தியில் உள்ள நினைவாலயம்... Read more »

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு…!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் இன்று பிற்பகல் 1.30  மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. இதன் பொழுது பொதுமக்களின் பங்களிப்புடன் பெறப்பட்ட அரிசியினை கொண்டு காய்ச்சப்பட்ட நிலையில் உயிர்நீத்த உறவுகளிற்கு ஈகைச்சுடரேற்றி ஒரு நிமிட... Read more »

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு !

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில்  (09/05/2023) திகதி முதல் வரும் 14ம் திகதிவரை தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை எமது உறவுகளுடன் பரிமாறி எமது இனம் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும் வலிகளையும் எமது இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை முன்னேடுக்கவும்... Read more »