முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கம்பர்மலை சந்தியிலும் இடம்பெற்றுள்ளது…!

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கம்பர்மலை சந்தியிலும் நேற்று  வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.

பாரதி சனசமூக நிலைய  இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட இன் நிகழ்வில் முன்னதாக வன்னிச்சை அம்மன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம் பெற்றன. இதனைத் தொடர்ந்து கம்பர்லை சந்தியில் உள்ள நினைவாலயம் முன்பாக கஞ்சி காச்சி வழங்கப்பட்டதுடன் கொல்லப்பட்ட மக்களிற்கு சுடர் ஏற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews