தனமல்விலவில் கஞ்சா தோட்டம் முற்றுகை 8410 கஞ்சா செடிகள் மற்றும் துப்பாகி ஒன்று மீட்பு

தனமல்வில பொலிஸ்  பிரிவிலுள்ள அம்பிலிபிட்டிய பிரதேசத்தில் கஞ்சா தோட்டங்களை விசேட அதிரடிப்படையினர் இன்று ஞாயிறுக்கிழமை (19) முற்றுகையிட்டனர் அங்கிருந்தவர்கள் தப்பி ஓட்டம் 8410 கஞ்சா செடிகளை பிடுங்கி அழித்ததுடன் உள்ளூர் தயாரிப்பு ஒன்றை மீட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தனமல்வில பொலிசார் தெரிவித்தனர். கதிர்காமம் விசேட அதிரடிப்படைக்கு... Read more »

அம்பாறை பக்குமிட்டியா காட்டுப்பகுதில் கஞ்சா தோட்டம் முற்றுகை 7 ஆயிரத்து 500 கஞ்சா செடி அழிப்பு

அம்பாறை தமண பொலிஸ் பிரிவிலுள்ள பக்மிட்டியாவ காட்டுப்பகுதியில் கஞ்சா பயிர் செய்கை செய்யப்பட்ட பகுதியை விசேட அதிரடிப்படையினர் நேற்று வெள்ளிக்கிழமை (03) முற்றுகையிட்டு பயிரட்பட்டிருந்த 7 ஆயிரத்து 500 கஞ்சா செடிகளை மீட்டு அழித்துள்ளதாகதமண பொலிசார்  தெரிவித்தனர். அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த... Read more »