அவலப்பட்டு ஒரு சிறு பையோடு புலம்பெயர்ந்த எங்களைத்தான் இன்று இந்த நாடே எதிர்பார்த்து நிற்கிறது!! ஒற்றுமைப்படுங்கள் ஆறு திருமுருகன் அழைப்பு…

அவலப்பட்டு சிறு பையோடு புலம்பெயர்ந்தவர்களை இந்த நாடே எதிர்பார்த்திருக்கும் நிலையின் மூலம் நாம் அழுத கண்ணீருக்கு விடை கிடைத்திருக்கின்றது. என கலாநிதி ஆறு திருமுருகன் கூறியுள்ளார். யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர்... Read more »