ஒரே நாளில் கொரோணாவால் யாழில் 10 பேர் மரணம்….!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 10 பேர் கொரோனாத் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவ அறிக்கைகள் ஊடாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் மாவட்டச் செயலகம் ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையில் எண்மர் குறித்த விபரங்கள்... Read more »